திங்கள், மார்ச் 14, 2011


எனக்கே எனக்கா?
பந்துமல்லி பார்த்து
ரெண்டுமுழம் கேட்டா
பைக்குள் பழம்பூ !

 நான்பொருக்க
அவள் உதவ

எடுத்து எடுத்து போட்டதுல
ஏழெட்டு சொத்தை ...

ஊசல், தேசல் ....
காஞ்சது ,கிழிஞ்சது...
நான் வருவேன்னு யாரு சொல்லுவா
எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்  

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...