சனி, செப்டம்பர் 10, 2011

நீ மகான் அல்ல...!


ஓரிரு அடுக்கு போதும்
வெங்காயமாயிருந்தால் ...
உரித்து மாளவில்லை 
மனச்சருகை !
பலப்பல் போர்வை 
பளபளப்பில்  
அழுகல் வாடை
உன்னுடையதா ....
என்னுடையதா..

எனதல்ல
தோள்குலுக்கல்
கூட்டம் தரும் சலுகை!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...