செவ்வாய், செப்டம்பர் 13, 2011

ஈரமனசு

மனதில் பெருகும் நதி
ஓடும் வழியறியாது
உள்ளேயே
சுழல்கிறது...
தேடிக்கொண்டிருக்கிறோம் ...
தோன்றும்
ஊற்றுக்கண்ணை 
நீயும்...
பாயும் வழியை 
நானும்...!
பரஸ்பரம் 
பாதை அறியாப்
பயணம்...!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...