வெள்ளி, செப்டம்பர் 16, 2011

மயிலேறும் பெருமாள் 

உதைத்து முறுக்கி 
ஊர்வலம் போக 
அரைலட்சம் வைக்காதவன் 
சிவனுமில்லை!
சீவனுமில்லை!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...