வெள்ளி, செப்டம்பர் 16, 2011

பொய் (நெய் )


உனக்கொரு வாய்
பூனைக்கொரு வாய்
ஒப்பந்தப்படி
உணவுநேரம் ...
இரண்டு கிண்ணங்களோடு
நான் தயார் ...
நெய் சேர்த்து ஒன்று ...
பொய் சேர்த்து ஒன்று..

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...