புதன், செப்டம்பர் 21, 2011

நீரின் கீழே ...


கல்
போட்டு
கல்
போட்டு
          நீர் பருகும் காகம்
கல் போட்ட
ஜாடியின்
கனம் அறிவதில்லை !   

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...