புதன், அக்டோபர் 12, 2011

வறுமைக்கோடு

எப்போதுமே 
உங்களுடையது
ஏட்டுச் சுரைக்காய்தான் ...


ஆனால் ...
அதில்
படமாவது இருந்திருக்கலாம்


முனை முறிந்த
பென்சிலால்
வரைந்தீர்களோ?


ஆனால்...
அதன்
தடமாவது பதிந்திருக்கலாம்


சுருட்டிய தாளுக்குள்
காணவேயில்லையே...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...