வியாழன், டிசம்பர் 15, 2011

பெண் மனம் 


ஆல மரத்தின்
வேர் விழுதெல்லாம்
பிடுங்கி 
அரளியாக்கி நட்டாயிற்று 
குறுக்குப் பாதைக்கு 
அடக்கமாக....
ஒடித்து ஒடித்து நடவும் 
வசதி 
வெடித்து விழவும்
வாய்ப்பில்லை...
புதைத்தது போலவும் ஆச்சு 
பூப்பது போலவும் ஆச்சு
   

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...