திங்கள், டிசம்பர் 26, 2011

மண்வாசம்

இலை,மலர் ,....அரும்பு ,
உதிர்ந்ததா.....
விழுந்ததா,,,
காய்க்குமா ,கனியுமா..
விதைவருமா
அது
முளைவிடுமா .....
இறங்கிக்கொண்டேயிருக்கும்
வேர்
விசாரிப்பதேயில்லை....

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதைப் போல் மனிதனும் எதையும் எதிர்ப் பார்க்காமல் இருக்க வேண்டும்.

உமா மோகன் சொன்னது…

நன்றி தங்கள் வருகைக்கும் பதிவுக்கும்

sathguna சொன்னது…

kadamaiyaichchei palanai ethirparadey puthiya geethayo neengal sonnadhu?-- sathguna

உமா மோகன் சொன்னது…

இப்படி ஒரு எதிர்பார்ப்பு நியாயமில்லைதான் !ஆனால் அதுதான் இருப்பது

உமா மோகன் சொன்னது…

அடிக்கடி வாங்க!நன்றி சத்குணா

sathguna சொன்னது…

Thaney(yaal)
vaan paarththana
Naan kanda pala vergal
Andho parithabam -Sathguna

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...