திங்கள், ஜனவரி 23, 2012

பிறவிப் பெருங்கடல்

 


தேன்பிசுக்கு
இழையாகி இழுக்காமல்
சொட்டாகச் சேர்த்திருக்கும் 
மலரின்  சூட்சும 
அடையாளம் அறியாது 
வெற்று ரீங்காரத்துடன் 
அலைந்து  கொண்டிருக்கிறேன் 
வரம் வாங்கி 
வண்டான சிறு பொழுதிலும் ..........

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை !

உமா மோகன் சொன்னது…

நன்றி நண்பரே

கீதமஞ்சரி சொன்னது…

பிறவிப்பெருங்கடல். தேர்ந்தெடுத்த தலைப்பில் அடங்கிவிட்டது மொத்தக் கவிக்கருவும். பாராட்டுகள் சக்தி.

உமா மோகன் சொன்னது…

நன்றி கீதா .வருகையும் பகிர்வும் ஊக்கமூட்டுகிறது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...