சனி, ஜனவரி 28, 2012

சொற்கள்


என்னோடு இருந்தன ....
இல்லாமல்  இருந்தன..
இல்லாமலும் ....
இருந்தன!
இருந்தாலும் 
இல்லாவிட்டாலும் 
என்னோடு, 
எனக்கானவையாய் இருந்தன...
இருக்கும் வரை  
இருக்கும்!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...