சனி, ஜனவரி 07, 2012

புதுவை

கிளைகள்
கவித்த இருளால்
நகரம்
மறைந்திருந்தது
அதில்
வெளிச்சம்
உறைந்திருந்தது !
****************************
ஏதுமற்ற
வெளியில்
வெளிச்சம்
படர்ந்திருக்கிறது
இதில்
 இருள்
 நிறைந்திருக்கிறது  

2 கருத்துகள்:

குமரி எஸ். நீலகண்டன் சொன்னது…

மனதை ஏதோ செய்கிறது புதுவை

உமா மோகன் சொன்னது…

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...