சனி, பிப்ரவரி 27, 2016

நதி

நான் பார்த்த நதியின்
நீளமும் அகலமும்
நான் பார்த்த மலையின்
உயரமும் உச்சியும்
நான் பார்த்த வானத்தின் 
நிறமும் விரிவும்
நான் பார்த்த வரை
ஓடிக்கொண்டிருக்கும் நதியும்
உயர்ந்து கொண்டிருக்கும் மலையும்
மிதந்து கொண்டிருக்கும் வானமும்
நிஜத்தில் எதுவென்று
நீங்கள் பார்த்ததுண்டா

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அருமையான மொழி நடை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...