புதன், மார்ச் 09, 2016

மகளிர் தினம்

வலியைப்பற்றி பேசவும்
வாழ்த்தி வாழ்த்தி நகரவுமான
நாள் நிறைவுபெற்றது.
எப்போதுமான 
தன்னிரக்கம் 
எப்போதுமான ஓட்டம்
எழுந்திருக்கையில்
இருக்கும் தலைமாட்டில்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...