திங்கள், நவம்பர் 07, 2016

அது போலில்லை

ஒரு பெருவனம்
ஒரு சிறுநதி
இரு இளம்பிடி
எங்கோ கேட்ட கதையின் 
தொடக்கம்போல இருக்கிறதா...
தொடக்கம் போல 
தொடர்ச்சி இருக்க வாய்ப்பில்லை
இன்னும் சொல்ல வேண்டுமா





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...